Manik Sarkar

img

எங்கள் பிரதான ஆயுதம், எங்கள் சித்தாந்தம், எங்கள் நேர்மை மற்றும் மக்களுக்கு நாங்கள் உண்மையாகவும் உறுதியாகவும் இருப்பதே - மாணிக் சர்க்கார்

​​​​​​​[பாஜக-வினர் திரிபுராவில் செப்டம்பர் 7, 8 தேதிகளில் மேற்கொண்ட தாக்குதல்கள் மற்றும் வன்முறை  வெறியாட்டங்கள் குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். பின்னர் அவர், தி இந்து நாளிதழ் செய்தியாளருக்குத் தனியே அளித்திட்ட நேர்காணல் வருமாறு:]

img

தில்லி வன்முறை, ஒரு முன் திட்டமிடப்பட்ட சதி - திரிபுரா முன்னாள் முதல்வர் மானிக் சர்கார்

தில்லி வன்முறை, ஒரு முன் திட்டமிடப்பட்ட சதி என்று திரிபுராவின் முன்னாள் முதல்வரான மானிக் சர்கார் தெரிவித்துள்ளார்.

;